Posts

Showing posts from June, 2014

 உம்மை பாடாத நாட்களும்

உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2 உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2 நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2   (உம்மை பாடாத)                       வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர் அதனால் நான் சுத்தமானேனே -2 பொண்ணாக விளங்கச் செய்தீரே   (உம்மை பாடாத)                      பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2 ஆராதித்து உம்மை உயர்த்துவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2    (உம்மை பாடாத)                       என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2 வைத்து நன்மை தருபவரே நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2    (உம்மை பாடாத)          உம்மை பாடாத நாட்களும்