பரத்தில் உள்ள எங்கள் பிதாவே
பரத்தில் உள்ள எங்கள் பிதாவே
உம் ராச்சியம் வருக
உம் சித்தம் நிறைவேற -2
நீர் இல்லா உலகம் வெருமையதே...
அற்பமும் குப்பையும் அதே....
நீரில்லா வாழ்க்கை சுமையானதே....
வாரும் தேவா இந்த.. வேலை... -2
(பரத்தில் உள்ள)
மன்னியும் எங்கள் மீறுதல்களை...
தீர்த்திடும் எங்கள் ஏக்கங்களை...
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே... என்றும் நிலைத்திடவே.. -2
(பரத்தில் உள்ள)
காத்திடும்... தீய சூழ்நிலையிலே...
நிரப்பிடும்... உந்தன் ஆவியால் இன்றே..
சாத்தானின் சூழ்ச்சிகள்..
உலகத்தின் நிந்தைகள் ..
எல்லாவற்றையும் ஜெய்த்திடவே...
Comments
Post a Comment