Posts

Showing posts from August, 2013

 எந்தக் காலத்திலும் எந்த

Image
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில் நீரே 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே — எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் — எந்த

 தடுமாறூம் கால்களை கண்டேன்

Image
தடுமாறூம் கால்களை கண்டேன் கண்கள் குளமாகி போனதையா-2 பாரமான சிலுவை என்று இரக்கிவைக்கவில்லை கூர்மையான ஆனி என்று புறக்கணிக்கவில்லை -2 என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே -2  (தடுமாறூம்) குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2 என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே -2  (தடுமாறூம்) இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

 யேகோவா தேவனுக்கு ஆயிரம்

Image
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்  எதை சொல்லி பாடிடுவேன்  என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்  கரம் தட்டி பாடிடுவேன்  யேகோவா ஷாலோம்  யேகோவா ஷம்மா  யேகோவா ரூவா  யேகோவா ரவ்ப்பா 1. எல்ரோயிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்த போது ஜீவ தண்ணீர் எனக்கு தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா -- யேகோவா 2. எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துவீங்க எபினேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க --- யேகோவா 3. எல்லோகியும் நீங்க தாங்க என்றும் உள்ள தேவனாக எந்த நாளும் பாடுவீங்க இம்மானுவேல் நீங்க தாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவீங்க --- யேகோவா இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

 சேற்றில் இருந்து தூக்கினார்

சேற்றில் இருந்து தூக்கினார் கன்மலை மேல் நிருத்தினார் சேற்றில் இருந்து தூக்கினார் கன்மலை மேல் நிருத்தினா...ர் பாவமான வாழ்க்கையை மாற்றித் தந்தாரே துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே -2                            (சேற்றில் இருந்து) அவரே எந்தன் கன்மலை அவரே எந்தன் கன்மலை அவரே எந்தன் கன்மலையானார் -2                            (சேற்றில் இருந்து) Play Video...

 நீர் என் சொந்தம்

Image
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் துன்பவேளைகளில் ஆழியின் ஆழங்களில் ஆனந்தமே எனக்கு சூறைச்செடியின் கீழிலும் உம் சமுகம் என்னை தேற்றுமே      - நீர் என் சொந்தம் வறண்ட பாலைவன வாழ்க்கையில் தாகத்தால் என் நாவு வறண்டாலும் ஆகாரின் அலுகுறல் மாற்றினவர் என் தாகம் தீர்க்க வல்லவர்      - நீர் என் சொந்தம் நெரிந்த நாணலை ஒடியாதவர் மங்கியெரியும் திரியை அனையார் புலம்பலை களிப்பாய் மாற்றுபவர் விடுதலை தேவன் யேசுபரன்      - நீர் என் சொந்தம் இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

 கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால்  நிலை நிற்கின்றோம் உம் கிருபையால்  நிலை நிற்கின்றோம் கிருபை -7                                                கிருபையால் 1. பெயர் சொல்லி அழைத்தது-  உங்க கிருபை பெரியவனாக்கியதும்- உங்க கிருபை கிருபை -7                             கிருபையால் 2. நீதிமானாய் மாற்றியது-  உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது- உங்க கிருபை கிருபை - 7                            கிருபையால் 3. கட்டுகளை நீக்கினது- உங்க கிருபை காயங்களை கட்டியதும்- உங்க கிருபை கிருபை -7                               கிருபையால் 4. வல்லமையை அளித்தது-  உங்க கிருபை வரங்களை கொடுத்தது-  உங்க கிருபை கிருபை - 7                          கிருபையால் 5. கிருபையை கொண்டாடுகிறோம் தேவ கிருபையை  கொண்டாடுகிறோம் கிருபை - 7                           கிருபையால் Music only  Video பார்க்க இங்கே அலுத்தவும் (Click here)  

 இயேசு கிறிஸ்துவின் அன்பு

Image
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது  இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார் உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார் உனக்காகவே அடிகள் பட்டார் உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் இயேசு கிறிஸ்துவின் அன்பு……… பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே தயங்கிடாதே தாவி ஓடி வா தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா இயேசு கிறிஸ்துவின் அன்பு……….                                                                  Female version இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

 என் உயிரான உயிரான உயிரான

Image
என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்    1. உலகமெல்லாம் மறக்குதையா! உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா! உம் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பேனே   இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

  ஆராதனை நாயகன் நீரே

Image
 ஆராதனை நாயகன் நீரே  ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன்  1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசுவிலே விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவுமே முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

 எந்தன் கன்மலையானவரே

Image
எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்குப் பாத்திரரே ஆராதனை உமக்கே (4) உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் தூயவரே என் துனையாளரே துதிக்குப் பாத்திரரே ஆராதனை உமக்கே (4) எந்தன் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரையா இயேசு ராஜா என் பெலனானீர் எதற்கும் பயமில்லையே ஆராதனை உமக்கே (4) எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் ஆராதனை உமக்கே (4) இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

 உனக்கொருவர் இருக்கின்றார்

Image
உனக்கொருவர் இருக்கின்றார் உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார் உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார் நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் சோதிகளின் பிதாவாம் யேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை                                    (உனக்கொருவர்) ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிட்வே                                    (உனக்கொருவர்) வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளைச் சொல்லிப் புண்படுத்துவார்கள் வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே                                    (உனக்கொருவர்) கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை உலகத்தில் தெய

 பாவங்கள் போக்கவே சாபங்கள்

Image
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரையா மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே சிலுவையை சுமந்தாரையா கண்ணீரை துடைத்தாரையா சந்தோஷம் தந்தாரையா எந்தன் யேசுவே (4) தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரையா ஆஸ்தியைக் கேட்கவில்லை அந்தஸ்தைக் கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரையா நான் தேடி போகவில்லை என்னை தேடி வந்தாரையா எந்தன் யேசுவே (4) தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நட்த்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் எந்தன் யேசுவே (4) இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி

 என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்

Image
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 திறப்பில் நிக்க தவரினேனே தேசம் அழியாமல் காத்திடவே-2 ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2 மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் ) பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் தேடிடவே மறந்திட்டேனே-2 பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2 நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் ) சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் கள்ளனையும் மற்றும் விந்தை -2 உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2 ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் ) உலகின் மாயை வலையில் விழுந்தேன் தப்பிடமல் சிக்குண்டேனே-2 உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2 வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் ) எப்போ வருவீர் என் ஜேசுநாதா காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2 கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2 மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )   Play Original Video   இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். Contact form  இல் Message பக

தேவனே நான் உமதண்டையில்

Image
தேவனே நான் உமதண்டையில் தேவனே நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் – தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் – பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா – தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா என்றன் தேவனே கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னை அழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே நித்திரையினின்று விழித்து – காலை எழுந்து கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன் இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே என்றான் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே ஆனந்தமாம் செட்டை விரித்து – பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை கிட்டிச் சேர்வேன் – தேவனே

நீர் மாத்ரம் போதும் எனக்கு

Image
நீர் மாத்ரம் போதும்  யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமே யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன் இல்லை யெகோவா ஷாலோம் என் சமாதானம் தந்தீர் என் உள்ளத்திலே நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு யேசுவே நீரே என் அத்ம நேசர் என்மேல் எவ்வளவ் அன்பு கூர்ந்தீர் என்னையே மீட்க தம் உயிர் தந்தீர் உம் அன்புக்கு இனையில்லையே என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன் நீரே என்றென்றும் போதும் நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு

நன்றி நன்றி நன்றி ஐயா

Image
நன்றி Vol -05 நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா (நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா) யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே -2 குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன் குறைவேல்லாம் நிறைவாக்குவீர்                         (நன்றி) யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் -2 வியாதிகள் எனக்கில்லையே - இனி வியாதிகள் எனக்கில்லையே                                         (நன்றி) யேகோவாஷன்மா கூடவே இருப்பீர் -2 தனியாக விடமாட்டீர் - என்னை தனியாக விடமாட்டீர்                         (நன்றி) நன்றி சொல்வேனே என் யேசுவே நன்மை செய்தீரே என் வாழ்விலே -3

ஒருவரும் சேர கூடாத ஒளியில்

Image
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே -2 நீரே பரிசுத்த தெய்வம் -2 நீரே நீர் மாத்திரமே -2                                             (ஒருவரும் சேர) பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2 நீரே நீர் மாத்திரமே - தெய்வமே நீரே நீர் மாத்திரமே                                             (ஒருவரும் சேர) எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே -2 உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை நீரே நீர் மாத்திரமே-2 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2 நீரே நீர் மாத்திரமே - தெய்வமே நீரே நீர் மாத்திரமே -2

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு

Image
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு -2 என் யேசையா அல்லேலுயா என் யேசையா அல்லேலுயா -2 இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே -2 எவ்வேளையும் ஐயா நீர்தானே -2                     (உம்மை அல்லாமல்) என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே -2 என் எல்லாமே ஐயா நீர்தானே -2                    (உம்மை அல்லாமல்) இன்மையிலும் நீரே மறுமையிலும் நீரே -2 எந்நாளுமே ஐயா நீர்தானே-2                  (உம்மை அல்லாமல்) பாடல் வரிகலில் பிழையிருந்தால் COMMENT ல் திருத்தவும் நன்றி.

என் அருள் நாதா யேசுவே

Image
என் அருள் நாதா யேசுவே சிலுவை காட்சி பார்க்கையில் பூலோக மேன்மை நஸ்டமே என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2 என் மீட்பர் சிலுவை அல்லால் வேறதை நான் பாரட்டுவேன் சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2 கை தலை காலிலும் இதோ பேரண்பும் துன்பும் கலந்து பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ முள்மூடியும் ஒப்பற்றது -2 சராசரங்கல் அனைத்தும் அவ் அன்புக்கு எம்மாத்திரம் என் ஜீவன் சுகம் செல்வமும் என் நேசருக்கு பாக்கியம் -2 மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால் சம்பாதித் தீர் இந்த யேசுவே உமக்கு என்றும் தாசரால் மா ஸ்தோத்திரம் உண்டகவே -2 பாடல் வரிகளில் பிழை இருந்தால் Comment ல் திருத்தவும்.

நன்றி சொல்லாமல்

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா -2 வாழ வைத்தீரையா (நன்றி சொல்) தேவன் அரூளிய சொல்லி முடியத ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2 அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2 ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் (நன்றி சொல்) நன்றி சொல்லாமல் Video பார்க்க
Sorry Friends.............. Free Hosting.........Time Over......... So deleted My Files........ Sorry  Coming  Next........... Tamil Christian Songs Lyrics Only...............