உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு -2
என் யேசையா அல்லேலுயா
என் யேசையா அல்லேலுயா -2
இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
என் சிநேகமும் நீரே
என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
இன்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே-2
(உம்மை அல்லாமல்)
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு -2
என் யேசையா அல்லேலுயா
என் யேசையா அல்லேலுயா -2
இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
என் சிநேகமும் நீரே
என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
இன்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே-2
(உம்மை அல்லாமல்)
பாடல் வரிகலில் பிழையிருந்தால் COMMENT ல் திருத்தவும் நன்றி.
Comments
Post a Comment