பாவங்கள் போக்கவே சாபங்கள்
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரையா
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரையா
கண்ணீரை துடைத்தாரையா
சந்தோஷம் தந்தாரையா
எந்தன் யேசுவே (4)
தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா
ஆஸ்தியைக் கேட்கவில்லை
அந்தஸ்தைக் கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா
நான் தேடி போகவில்லை
என்னை தேடி வந்தாரையா
எந்தன் யேசுவே (4)
தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நட்த்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்
எந்தன் யேசுவே (4)
இப்பாடல்களை
mp-3 இல் பெற விரும்பினால் அல்லது
பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact
form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை
Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நன்றி
Comments
Post a Comment