அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
எல்லாமே எதிராக இருந்தாலும்
உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்
ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்.
இப்பாடல்களை
mp-3 இல் பெற விரும்பினால் அல்லது
பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact
form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை
Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
Comments
Post a Comment