அனைத்தையும் செய்து முடிக்கும்
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா (யோபு 42:2) 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (யோபு 23:13,14) உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (யோபு 7:17) 3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன் நான் போகும் பாதைகளை அறிந்தவரே (யோபு 23:20,12) உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே (யோபு 9:10) காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை ...